search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக சட்டசபை இடைத்தேர்தல்"

    திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் 11 மணி வரை சராசரியாக 31.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
    திருப்பரங்குன்றம், சூலூர், அறவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.



    நான்கு தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக தெரிவித்த தேர்தல் ஆணையர் சாஹு 11 மணி நிலவரப்படி சராசரியாக 31.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    நான்கு தொகுதிகளில் பதிவாகியுள்ள வாக்குகள் சதவீதம்:-

    1. அரவக்குறிச்சி : 34.89, 2. திருப்பரங்குன்றம் : 30.02, 3. ஒட்டப்பிடாரம் : 30.28, 4. சூலூர் : 31.55
    ×